Friday, June 11, 2010

என்னைப்பற்றி....

தமிழ் வாழ்க !
வாழ்க வளமுடன் !
அனைவருக்கும் வணக்கம் .
என்னுடைய பெயர் சுவாதி .
கடந்த இருபது வருடங்களாக கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கிய உலகில் எனக்கென ஒரு தடத்தைப் பதித்து வந்திருக்கிறேன் . அச்சுக்கள் மூலமே பதினெட்டு புத்தகங்களில் உங்களை சந்தித்த நான் இப்போது கணினி மூலம் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி வரும் காலங்களில் என் சிந்தனைகள் உங்கள் பரிசீலனைக்கு......
நேசங்களுடன்....
கவிஞர் சுவாதி.